சுசுந்தரேசன் - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/images/userimages/f2/zoklg_22683.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : சுசுந்தரேசன் |
இடம் | : தொரப்பாடி.Thiruvannamalai |
பிறந்த தேதி | : 24-May-1992 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 12-Oct-2013 |
பார்த்தவர்கள் | : 109 |
புள்ளி | : 8 |
பாத்தாலே குத்துதே
குளத்தோர கருவேல
காத்தாட நடந்தாலும்
தீவாட மூக்கோட
டூ விட்டு போகுதே
சந்தோசம் என் கூட
தூக்கிட்டு போயிட்டா
சிரிப்பெல்லாம் சொல்லால.
மலை போல நிக்குதே
நேரங்கள் என் நாளில்
அகராதி காட்டுதே
சோகம் என என் பேரில்
மண்வாசம் இல்லாத
சாரல் ஏன் என் ஊரில்
தாமரக் கூட ஏன்
முள்ளோடு இந்த சேற்றில்?..
துக்கம் விசாரிக்கும்
என் சன்னல் வரும் தென்றல்.
சோடிப் புறா செய்யும்
எனைப் பார்த்து தினம் நக்கல்.
நினைவோடு மனம் செய்யும்
முங்கியே தினம் நீச்சல்
யாரேனும் கேட்பாரோ
செவிக் கீறும் நூறு கூச்சல்.
--கனா காண்பவன்
அவள் என் கண்களுக்குள் வந்து கொண்டுதான் இருக்கிறாள் …
கனவுகளாக அல்ல .! கண்ணீராக ..!
என் பெயர் நித்யா !
அட வித்யா சத்யா மகி
சகி என எதுவாகவும்
என் பெயர் இருந்தால் என்ன ?
தத்தித் தத்தித் தவழும்
வயதில் என் கால்களை
தொட முயலும் கைகளை
நான் ஒரு போதும்
ரசிக்க முற்பட்டதில்லை !
பள்ளி செல்லும் வழியில்
சீருடை தாண்டி தீண்டும்
பார்வைகளுக்காக என்
தலையில் "நான் சீதை"
என்று விளம்பர படம்
ஒட்டிக்கொண்டு தினமும்
நடக்க இயலாது !
உன்னோடு வைத்துக்கொண்டு
வீடு வரமால் பள்ளி முழுக்க
டம்மாரம் அடித்துக்கொண்டு
வந்துருக்கியே சனியனே
என்று பள்ளியில் வயதுக்கு
வந்த மகளை திட்டும் அம்மாவின்
கோபம் நியாயம் தானா ?
யோசித்து சொல்கிறேன் !
தோழன் என்று சொல்லி
தோ
சத்தான உணவைச் சாப்பிடுங்கள்
கவனியுங்கள்... ருசியான உணவு என்று சொல்லவில்லை. சத்தான, இயற்கையான உணவுவகைகளைச் சாப்பிடும்போது மூளை எப்போதும் சுறுசுறுப்பு நிலையிலேயே இயங்குகிறது. பதப்படுத்தப்பட்ட, டின்களில் அடைக்கப்பட்ட உணவுகளைச் சாப்பிடும்போது உடல் ஒருவித மந்த நிலையினை அடைகிறது. இதனால் நாம் செய்யும் செயல்களில் நமக்குத் திருப்தி ஏற்படுவதில்லை.
நன்றாகத் தூங்குங்கள்
நல்ல ஆழ்ந்த தூக்கம் அனைத்து மனிதர்களுக்கும் அவசியம். பகலில் நாம் செய்யும் வேலைகளினால் களைப்புறும் உடல் உறுப்புகள் தூக்கத்தில் மட்டுமே Refresh அடைகின்றன. தூக்கத்தில் மட்டுமே
இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைக்க
உண்மையாகவே காந்திதான் காரணமா?
அப்படி காந்தி காரணம் என்றால் ,இன்று காமன் வெல்த் நாடுகள் என்று அழைக்கபடும் மற்ற நாடுகளுக்கு எப்படி சுதந்திரம் வந்தது???
அதற்கும் காந்திதான் காரணம் என்று சொல்லுவானுங்க போல!!!
உண்மை காரணம் இதோ!!!!!!
----------------------------------------------------
இந்தியாவிற்கு சுதந்திரம்
கொடுத்த போது இரண்டாம் உலக போர்
முடிந்து இரண்டு ஆண்டே ஆகி இருந்தது.
அப்போது இங்கிலாந்து படையில்
பெரும்பாலானவை ஹிட்லரின்நாசி படையிடம்
மோதி அழிந்து போனது.
மேலும்
இந்தியாவில் இருந்த படையில் மூன்றில் ஒரு பகுதி நேதாஜியின் ராணுவத்தால்
அழிக்கப்பட்டது.இந்தி
நண்பர்கள் (8)
![தர்மராஜ் பெரியசாமி](https://eluthu.com/images/userthumbs/f3/oyhvr_31934.jpg)
தர்மராஜ் பெரியசாமி
திருச்சி / துபாய்
![ராணிகோவிந்த்](https://eluthu.com/images/userthumbs/f2/lptwk_28785.jpg)
ராணிகோவிந்த்
தமிழ்நாடு
![manoranjan](https://eluthu.com/images/userthumbs/f1/fkyjq_16076.jpg)
manoranjan
ulundurpet
![திருப்பூர் கனகசிவா](https://eluthu.com/images/userthumbs/f2/tiwvl_24449.jpg)